புல்லட் ரயில் பாதைக்கான நிலம் கையகப்படுத்தல் நிறைவு: அஸ்வின் வைஷ்ணவ் தகவல்

டெல்லி: மும்பை – அகமதபாத் புல்லட் ரயில் பாதைக்கான மொத்த நிலமும் கையகப்படுத்தப்பட்டுவிட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். அகமதாபாத் புல்லட் ரயில் பாதைக்குத் தேவையான 3433 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டுவிட்டதாக ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார்.

 

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி