லக்னோ : I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புல்டோசர் மூலம் ராமர் கோயிலை இடித்து தள்ளிவிடுவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராமர் மீண்டும் கூடாரத்துக்கு சென்றுவிடுவார் என்று பிரதமர் மோடி உ.பி. மாநிலம் பாரபங்கியில் பிரச்சாரம் செய்து வருகிறார். புல்டோசரை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதை யோகி ஆதித்யநாத்திடம் கற்றுக்கொள்ளுங்கள் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.