குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளை, புல்டோசர் மூலம் இடிக்க உச்சநீதிமன்றம் தடை

டெல்லி : குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளை, புல்டோசர் மூலம் இடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அக்.1-ம் தேதி வரை வீடுகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றை புல்டோசர் மூலம் இடிக்க தடை விதித்தது உச்சநீதிமன்றம். நீதிமன்றத்தின் உத்தரவின்றி புல்டோசர் மூலம் வீடு உள்ளிட்ட கட்டடங்களை இடிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related posts

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!!

லெபனானில் பேஜர்கள் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடிப்பு : போர் நடவடிக்கைகளின் தொடக்கப்புள்ளி என ஐ.நா. எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பொன்னை அணையில் 10 செ.மீ மழை பதிவு: திடீரென்று மாறியது பருவநிலை