கோயில் கட்டினால் மட்டுமே மக்கள் ஓட்டு போட்டுவிட மாட்டார்கள் என அயோத்தி ராமர் கோயில் பற்றி எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சென்னை: கோயில் கட்டினால் மட்டுமே மக்கள் ஓட்டு போட்டுவிட மாட்டார்கள் என அயோத்தி ராமர் கோயில் பற்றி எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். முதலமைச்சராக தான் இருந்தபோது ஏராளமான கோயில்களை கட்டியதாகவும் அதனடிப்படையில் பார்த்தால் தனக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். கோயில் கட்டினால் எல்லோரும் மோடி பக்கமே சென்றுவிடுவார்கள் என்பது தவறான கருத்து என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு