பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!!

டெல்லி: பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமனின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் இந்த நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

Related posts

சீர்காழி அருகே 3 சகோதரர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது..!!

கொடைக்கானலில் சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது..!!

நன்றி ரோஹித், ஜெய் ஷாவுக்காகவும் உங்களுக்காகவும் இந்த முடிவை எடுத்தேன்: ராகுல் டிராவிட்