பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை வர ஓராண்டாகும்: பொது மேலாளர் கிருஷ்ணகுமார்

சென்னை: பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வர இன்னும் ஓராண்டு ஆகும் என பொது மேலாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 2 மாதங்களில் புதிதாக 24,000 வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்-ல் இணைந்துள்ளனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி பகுதிகளில் 200 4ஜி கோபுரங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.

 

Related posts

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு!

உணவு தேடி வந்த இடத்தில் தென்னையை சாய்த்த யானை மின்சாரம் பாய்ந்து பலி

இந்திய விமானப்படை சார்பில் மெரினாவில் வான்வழி சாக நிகழ்ச்சி ஒத்திகை: இன்று முதல் தொடக்கம்