செங்கல்பட்டு அருகே ரூ.4.50லட்சம் மோசடி செய்து ஏமாற்றப்பட்ட இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தில் ரூ.4.50லட்சம் மோசடி செய்து ஏமாற்றப்பட்ட இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி கார் பரிசாக தருவதாக ரூ.4.50 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளனர். மோசடி கும்பல் கொடுத்த எண்ணிற்கு GPay மூலம் தவணை முறையில் ரூ.4.50 லட்சத்தை சரவணன் அனுப்பியுள்ளார்.

Related posts

பிரதமர் பதவியை இழக்கிறார் ரிஷி சுனக்: இங்கிலாந்தில் ஆட்சி அமைக்கிறது தொழிலாளர் கட்சி

காற்று மாசுபாட்டினால் பறிபோகும் உயிர்கள்

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை