விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் முழுமையான செங்கல் சுவர் கண்டெடுப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் முழுமையான செங்கல் சுவர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைப்பாற்றின் வடகரையில் உள்ள மேட்டுக்காடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணி ஜூன் 18 முதல் நடைபெறுகிறது. கிபி 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால செம்பு காசு, சங்கு வளையல்கள் உள்பட 1500 பொருள்கள் இதுவரை கண்டெடுத்துள்ளனர். இன்று நடைபெற்ற அகழாய்வு பணியின்போது முழுமையான செங்கல் சுவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னோர் இங்கு வாழ்ந்தது, வீடு அல்லது தொழிற்கூடம் இருந்ததற்கான அடையாளமே செங்கல் சுவர் என்று தொல்லியல் துறைனர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை