செங்கல்பட்டு படாளம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு படாளம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சச்சின் (7), பார்வதி (56) நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரில் பயணித்த இருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!

கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு