செங்கல்பட்டு அருகே ரசாயனம் கலந்த 200 விநாயகர் சிலைகள் பறிமுதல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், காட்டாங்குளத்தூர் பகுதிகளில் வட மாநிலத்தவர் தயாரித்து வரும் விநாயகர் சிலைகளில் ரசாயனம் கலந்து விற்பனை செய்வதால், செங்கல்பட்டு வட்டாட்சியர் பூங்குழலி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு 200 சிலைகளை பறிமுதல் செய்தனர்.

Related posts

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? – காங்கிரஸ் தலைவர் கார்கே

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் பிரமோற்சவம் குதிரை வாகனத்தில் விநாயகர் அருள்பாலிப்பு

கரூர் சுங்ககேட் முதல் தான்தோன்றிமலை வரை ₹5 கோடியில் பேவர் பிளாக் நடை பாதை