செங்கல்பட்டு அருகே நாய்கள் கடித்ததில் 30 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு!!

செங்கல்பட்டு: வேடந்தாங்கல் அருகே நெல்லி கிராமத்தில் நாய்கள் கடித்ததில் 30 செம்மறி ஆடுகள் உயிரிழந்தது. ராஜி மற்றும் எத்திராஜ் ஆகியோரின் கொட்டகைகளில் கட்டியிருந்த ஆடுகளை நாய்கள் கடித்து குதறின.

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!