லஞ்ச வழக்கில் 6 ஆண்டுகளாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாதது அதிர்ச்சியாக உள்ளது: ஐகோர்ட் கிளை

மதுரை: லஞ்ச வழக்கில் 6 ஆண்டுகளாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாதது அதிர்ச்சியாக உள்ளது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. லஞ்ச ஊழல் வழக்குகளில் போலீசார் குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில்லை, இதனால் அரசு ஊழியர்கள் பிழைப்பூதியம் பெற்றுக்கொண்டு சுதந்திரமாக நடமாடுகின்றனர் என ஐகோர்ட் கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு தொடங்கியது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை

யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்