லஞ்சப்புகாரில் சிவகங்கை சரக வக்ஃபு வாரிய அலுவலக உதவியாளர் பணியிடை நீக்கம்..!!

சிவகங்கை: லஞ்சப்புகாரில் சிவகங்கை சரக வக்ஃபு வாரிய அலுவலக உதவியாளர் அபுல்ஹசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மண்டல கண்காணிப்பாளருக்கு லஞ்சம் வாங்கித் தந்த புகாரில் அபுல்ஹசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மண்டல கண்காணிப்பாளர் ஆயிஷாவுக்கு வாரிய முதன்மை செயல்அலுவலர் குற்றச்சாட்டு குறிப்பாணை தந்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது