ரூ.50,000 லஞ்சம் பெற்ற துவாக்குடி நகராட்சி அலுவலக பில் கலெக்டர் கைது

திருச்சி: ரூ.50,000 லஞ்சம் பெற்ற திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி அலுவலக பில் கலெக்டர் சவுந்தரபாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டுமனைக்கு வரி நிர்ணயம் செய்வதற்காக கதிர்வேலு என்பவரிடம் இருந்து லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஆந்திராவில் இருந்து ரயிலில் 6 கிலோ கஞ்சா கடத்திய தனியார் பள்ளி ஆசிரியர் கைது

அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்..!!