லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளர் கைது

சென்னை: சென்னை அம்பத்தூரில் விவசாயியிடம் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். திருமழிசையை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்திக்கு கடன் வழங்க ரூ.40,000 பெற்றபோது ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சென்னை மண்ணடியில் வாலிபரை கத்தியால் வெட்டி ரூ.50 லட்சம் கொள்ளை

மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவின் காலிறுதிப் போட்டியில் அல்ஜீரியா வீராங்கனை பதக்கத்தை உறுதி செய்தார்

உதகையில் பைக்காரா படகு இல்லம் திறப்பு