ரூ.5,000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது..!!

தென்காசி: தென்காசியில் தரிசு நிலம் என சான்று வழங்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் தர்மராஜ் கைது செய்யப்பட்டார். கதிரேசன் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது வருவாய் ஆய்வாளர் தர்மராஜ் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கினார்.

Related posts

கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு..!!

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி