லஞ்ச புகாரில் வாணியம்பாடி வட்டாட்சியர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!!

திருப்பத்தூர்: லஞ்ச புகாரில் வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோட்டக் கலால் அலுவலராக பணியாற்றிய சாந்தியை வாணியம்பாடி வட்டாட்சியராக நியமித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மணல் கொள்ளையர்களிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியான நிலையில் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி