லஞ்ச வழக்கில் கைதான துணை வட்டாட்சியர் தப்பியோட்டம்..!!

பெரம்பலூர்: பெரம்பலூரில் லஞ்ச வழக்கில் கைதான துணை வட்டாட்சியர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடினார். திருமண மண்டபத்திற்கு தடையில்லா சான்றிதழ் தர ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். துணை வட்டாட்சியர் பழனியப்பன், விஏஓ நல்லுசாமி ஆசியோரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். கைது செய்தபோது பழனியப்பனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் தப்பி ஓடியுள்ளார்.

Related posts

பீகாரில் உள்ள அனைத்து பாலங்களின் உறுதி தன்மையை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தில் மனு!!

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியர் கைது..!!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு