பிரேக் பழுது காரணமாக பல்லவன் விரைவு ரயில் பாதிவழியில் நிறுத்தம்

சிவகங்கை: பிரேக் பழுது காரணமாக பல்லவன் விரைவு ரயில் பாதிவழியில் நிறுத்தப்பட்டது. காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த பல்லவன் ரயிலின் கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியின் பிரேக் பைண்டிங் பழுது ஏற்பட்டு அப்பெட்டியில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழுதை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பழுது சரிசெய்யப்பட்டு ரயில் விரையில் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பெண் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு