ரூ.13கோடியில் அதிநவீன மூளை ரத்தநாள ஆய்வகம் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அதிநவீன மூளை ரத்தநாள ஆய்வகம் திறக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ரூ.13 கோடியில் அதிநவீன மூளை ரத்தநாள ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். மேலும், சென்னை, மதுரையை தொடர்ந்து கோவை, சேலம் அரசு மருத்துவமனைகளில் கருத்தரித்தல் மையம் அமைக்கப்படும் என அவர் கூறினார்.

 

Related posts

சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து: சென்னையில் பரபரப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது