இதில் மயங்கி விழுந்தவரை பெற்றோர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் துரை சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே துரை சரவணன் உடல் நலம் குன்றி இருந்ததும் தெரிய வந்தது. எனவே சந்தேக மரணம் என்ற நிலையில், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.