கீழடியில் மீண்டும் சிவப்பு நிற பானை கண்டெடுப்பு..!!

சிவகங்கை: கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வில் சிவப்பு நிற பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழடியில் பிரபாகரன், ஜவஹர், கார்த்திக் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் 10ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. ஜூன் 18-ல் தொடங்கி இதுவரை 8 குழிகள் வரை தோண்டப்பட்டு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. தா என்ற தமிழி எழுத்து பானை ஓடு, மீன் உருவம் பதித்த பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு