போரூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை போரூர் அருகே சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது சரக்கு வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் மினி சரக்கு வாகனத்தில் முன்னால் அமர்ந்திருந்த க்ளீனர் மோண்டல் (24) பலியானார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஓட்டுநர் வெங்கடசாமி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?.. இன்று நடைபெறும் இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் 107 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டி..!!

பீகாரில் உள்ள அனைத்து பாலங்களின் உறுதி தன்மையை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தில் மனு!!