போரூர் அருகே அதிகாலை 2 பெட்ரோல் குண்டுகள் வீச்சு

சென்னை: போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் கவியரசு(22) என்பவர் வீட்டில் இன்று அதிகாலை 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. கவியரசு வீட்டு வாசலில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால், முருகன்(20) ஆத்திரமடைந்து பெட்ரோல் குண்டுவீசியுள்ளனர்.

Related posts

காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள் உதிரி பாகங்கள் ஏலம்

தமிழ்நாடு ஊரகத் தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 3 அதிநவீன பரிசோதனை கூடங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!