மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3,000 லஞ்சம் பெற்ற வழக்கில் போர்மேனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!

திருப்பூர்: வீரபாண்டி மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3,000 லஞ்சம் பெற்ற வழக்கில் போர்மேனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2009-ல் சந்திரசேகர் என்பவருக்கு மின் இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கியபோது போர்மேன் மாரிமுத்து கைது செய்யப்பட்டார். வழக்கில் போர்மேன் மாரிமுத்துவுக்கு திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

 

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள போர் விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு களஆய்வு மேற்கொண்டார்!

பார்வையாளர்களுக்கு பிரத்யேக ஏற்பாடுகள்; சிறையில் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு வசதிகள் தரப்படவில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி

சவூதியின் ஜெட்டா நகருக்கு வாரத்தில் 2 நாள் நேரடி விமான சேவை: சென்னையில் நேற்று துவங்கியது