புத்தகத்திற்கு விதித்த தடையை எதிர்த்த ரிட் வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!

சென்னை: புத்தகத்திற்கு விதித்த தடையை எதிர்த்த ரிட் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனு விசாரணைக்கு உகந்ததல்ல; குற்ற விசாரணை சட்டப்படி சம்மந்தப்பட்ட அமைப்பிடம் முறையிடலாம் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்திற்கு தமிழக அரசு தடை விதித்தை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது.

Related posts

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!

புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

மாணவர் சேர்க்கை விளம்பரம்: தமிழை புறக்கணித்த கேந்திரிய வித்யாலயா பள்ளி