சென்னை: புத்தகத்திற்கு விதித்த தடையை எதிர்த்த ரிட் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனு விசாரணைக்கு உகந்ததல்ல; குற்ற விசாரணை சட்டப்படி சம்மந்தப்பட்ட அமைப்பிடம் முறையிடலாம் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்திற்கு தமிழக அரசு தடை விதித்தை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது.