கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பத்திர எழுத்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பத்திர எழுத்தர் சுப்பிரமணி (45) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடன் இருந்தவர்கள் சுப்பிரமணியை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது