பம்பையில் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தில் தீ பற்றி விபத்து..!!

திருவனந்தபுரம்: பம்பையில் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தில் தீ பற்றி விபத்து ஏற்பட்டது. பேருந்தில் பக்தர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்