பாம்பன் விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்..!!

ராமநாதபுரம்: பாம்பன் விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 18 பாம்பன் மீனவர்களை விடுவிக்கக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் பாம்பனில் 90க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு