திருச்சியில் பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி: திருச்சி மாநகரில் உள்ள 5 பள்ளிகள், ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரியில் போலீசார் சோதனை நடத்தினர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், திருச்சி மாநகர போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் வேண்டாம்… சிபிஐ கண்காணிப்பில் விசாரணைக் குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

கூடலூர் அருகே கோயில் அருகே உலா; ‘போ கணேசா’ எனக்கூறி யானையை அனுப்பிய மக்கள்

ராமேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமான புனித தீர்த்தக்குளங்கள் பாதுகாக்கப்படுமா?.. பக்தர்கள் எதிர்பார்ப்பு