கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவையில் வடவள்ளி பகுதி அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து பள்ளியில் போலீசார் சோதனை நடத்தினர். வெடிகுண்டு ஏதும் சிக்காத நிலையில் மாணவர்களை முழுமையாக பரிசோதித்தபின் பள்ளிக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்