சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டலை தொடர்ந்து போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததை அடுத்து மிரட்டல் வெறும் புரளி என்று தெரிய வந்தது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்

வேடசந்தூர் அருகே புரட்டாசியால் பொலிவிழந்த அய்யலூர் ஆட்டுச் சந்தை: பாதியாக குறைந்தது ஆடு விற்பனை