வாக்கு எண்ணும் மையத்தில் குண்டு வீச்சு: மேற்குவங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் வாக்கு எண்ணும் மையம் முன் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. டைமண்ட் துறைமுக பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் குண்டு வீசப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட வன்முறையில் 15க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Related posts

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் மின்விளக்கு எரியாமல் இருளில் மூழ்கிய நடைபாதை: சுற்றுலா பயணிகள் அவதி

முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் 402 குடியிருப்புகள் விற்பனை

விமான சாகச நிகழ்ச்சி; வெயில் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்தது குறித்து உயர்மட்ட விசாரணை தேவை: தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்