உதகை அருகே சின்ன குன்னூர் வனத்தில் உயிரிழந்த நிலையில் 2 புலிக் குட்டிகளின் உடல்கள் கண்டெடுப்பு

உதகை: உதகை அருகே சின்ன குன்னூர் வனத்தில் உயிரிழந்த நிலையில் 2 புலிக் குட்டிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. செப் 17ல் பெண் புலிக் குட்டி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 புலிக் குட்டிகள் உயிரிழந்துள்ளது. 2 மாதங்களே ஆன நிலையில் 3 புலிக் குட்டிகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு