3 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய மீனாட்சியம்மன் கண்மாய்..!!

தேனி: போடி சுற்றுப்பகுதிகளில் பெய்த கனமழையால் 3 ஆண்டுகளுக்கு பின் மீனாட்சியம்மன் கண்மாய் நிரம்பியுள்ளது. மீனாட்சியம்மன் கண்மாய் அதன் முழு கொள்ளளவான 28.75மில்லியன் கனஅடியை எட்டியதால் நீர் வெளியேற்றம் செய்யப்பட்டது.

Related posts

திருமங்கலம் அருகே கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டுபிடிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை: சாலை மறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் குண்டுகட்டாக கைது..!!

பழநி-திருப்பதி இடையே வந்தே பாரத் சேவை பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை