Latest செய்திகள் தமிழகம் போடி அருகே யானை மிதித்து முதியவர் உயிரிழப்பு..!! LavanyaAugust 3, 2024, 5:09 pm086 views தேனி: போடி அருகே சாக்குலத்து மெட்டு வனப்பகுதியில் யானை மிதித்து முதியவர் ரங்கசாமி (70) பலியானார். கழுதை மூலம் காய்கறிகளை ஏற்றிச்சென்றபோது யானை மிதித்து முதியவர் ரங்கசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.