விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு சேவை மீண்டும் தொடக்கம்!

குமரி: குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மிக பலத்த மழை எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு கருதி, படகு சேவை நேற்று நிறுத்தப்பட்டிருந்தது.

 

Related posts

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு