ஊத்தங்கரை அருகே பைக்-வேன் மோதிக்கொண்டதில் 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரைஅருகே பாம்பாறு அணை பகுதியில் பைக்-வேன் மோதிக்கொண்டதில் 2பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற பீம்சிங், குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது