நத்தம் அருகே வெடிவிபத்து: 2 பேர் கைது

திண்டுக்கல்: நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டியில் நடந்த வெடிவிபத்து தொடர்பாக இடத்தின் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். வெடி தயாரிக்க பயன்படுத்திய இடத்தின் உரிமையாளர் செல்வம் மற்றும் அருண் பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆவிச்சிப்பட்டியில் நாட்டு வெடி தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை

யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்

ரெட்டியார்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 40 தென்னை மரங்கள், 2 வீடுகள் அகற்றம் : இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்