பாகிஸ்தானில் தேர்தல் ஆணையம் அருகே குண்டுவெடிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வெளியே குண்டுவெடித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் பிப்.8-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் குண்டுவெடிப்பால் பதற்றம் நிலவி வருகிறது. தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வெளியே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது