கருப்பு உடையை கண்டு ஆளுநர் அஞ்சுவது ஏன்? – த.பெ.தி.க.

கோவை: கோவை தனியார் கல்லூரியில் ஆளுநர் பங்கேற்கும் விழாவில் கருப்புச் சட்டை அணிந்ததற்காக மாணவர்களுக்கு அனுமதி மறுத்ததற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. கருப்பு உடையை கண்டு ஆளுநர் அஞ்சுவது ஏன்?. இது மாணவர்களுக்கான நிகழ்ச்சியா? உடைக்கான நிகழ்ச்சியா எனவும் த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்

பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்; ‘குவாட்’ உச்சி மாநாட்டை கண்டு சீனா அஞ்சுவது ஏன்?.. வல்லரசு நாடுகளுடன் இந்தியா கைகோர்த்ததால் தலைவலி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை