எல்லாரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நோக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

புதுச்சேரி: எல்லாரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தராமல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு மீண்டும் கம்பீரமாக நடைபோடும். மாநில உரிமை மட்டுமல்ல யூனியன் பிரதேச உரிமைகளும் பாதுகாக்கப்பட இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

Related posts

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!

கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம்

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!