பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கிறது: ராகுல்காந்தி குற்றசாட்டு

டெல்லி: பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றசாட்டியுள்ளார். சிறுபான்மையினர் மீதான தாக்குதலை அரசு வாய்மூடி கொண்டு வேடிக்கை பார்க்கிறது. சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக எவ்வளவு முயன்றாலும் வெறுப்புக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைப்பதில் நாம் வெற்றி பெறுவோம். இந்தியர்களின் உரிமை, ஒற்றுமை மீதான தாக்குதல் என்பது அரசமைப்பு மீதான தாக்குதலாகும்

Related posts

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு தொடங்கியது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை

யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்