இது அப்படிப்பட்ட நாடு, உலகிலேயே மிக பெரியது. பாரதத்தில் பிறந்தது நம் பாக்கியம் என்று கடவுளர்கள் கூட சொன்னார்கள். எனவே நாட்டின் பெயரை பாரதம் என்று மாற்ற வேண்டும்.நாட்டில் வறுமையை ஒழிக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். தீவிரவாதம் மற்றும் சாதிவெறியை ஒழிப்போம்.2047 ம் ஆண்டுக்குள் இந்தியாவை சுயசார்பு மற்றும் வளர்ந்த நாடாக மாற்றுவதன் மூலம் இந்தியாவின் கடந்த கால பெருமையை மீட்டெடுப்போம்’’ என்றார்.