பாஜக எம்.பி.யின் வீடு ஏல அறிவிப்பு வாபஸ் ஏன்?: ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!

டெல்லி: பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சன்னி தியோலின் வீடு ஏல அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது ஏன்? தொழில்நுட்ப கோளாறால் ஏலம் வாபஸ் ஆனது எப்படி? என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். ரூ.56 கோடி கடனை செலுத்தாததால் பாஜக எம்.பி. சன்னி தியோலின் மும்பை சொகுசு பங்களாவை ஏலம் விடுவதாக அறிவித்ததை பேங்க் ஆஃப் பரோடா திரும்பப் பெற்றது.

 

Related posts

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை வேர்களைத் தேடி பயணத்திட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

‘பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முதல்வரையும் சேர்க்க வேண்டும்’: – செல்வப்பெருந்தகை

பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு: விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்