மணிப்பூர் மாநிலம் பற்றி எரிவதற்கு முழுக்க முழுக்க பாஜக அரசும், பிரதமர் மோடியும்தான் காரணம்: கார்கே குற்றசாட்டு

டெல்லி: மணிப்பூர் மாநிலம் பற்றி எரிவதற்கு முழுக்க முழுக்க பாஜக அரசும், பிரதமர் மோடியும்தான் காரணம் என்று கார்கே கூறியுள்ளார். 147 நாட்களாக, மணிப்பூர் மக்கள் அவதிப்படுகின்றனர், ஆனால் பிரதமர் மோடிக்கு அந்த மாநிலத்திற்குச் செல்ல நேரமில்லை. இந்த வன்முறையில் மாணவர்கள் குறிவைக்கப்பட்ட கொடூரமான படங்கள் மீண்டும் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.அழகிய மணிப்பூர் மாநிலம் போர்க்களமாக மாறியதற்கு பாஜக தான் காரணம் என்று கார்கே குற்றசாட்டு வைத்துள்ளார்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை