சென்னை: பாஜகவை எதிர்த்தாலோ, அவர்களது கூட்டணியில் இருந்து விலகினாலோ அமலாக்கத்துறை சோதனை நடத்தி நெருக்கடி தந்து வருகிறது பாஜக என்று பூவை ஜெகன்மூர்த்தி பேட்டி அளித்துள்ளார். எதிர்த்தால் அமலாக்கத்துறை சோதனை என அராஜகம் செய்துவருகிறது பாஜக என்று பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.