ED-ஐ வைத்து அராஜகம் செய்யும் பாஜக – பூவை ஜெகன்மூர்த்தி பேட்டி

சென்னை: பாஜகவை எதிர்த்தாலோ, அவர்களது கூட்டணியில் இருந்து விலகினாலோ அமலாக்கத்துறை சோதனை நடத்தி நெருக்கடி தந்து வருகிறது பாஜக என்று பூவை ஜெகன்மூர்த்தி பேட்டி அளித்துள்ளார். எதிர்த்தால் அமலாக்கத்துறை சோதனை என அராஜகம் செய்துவருகிறது பாஜக என்று பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related posts

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்