அவதூறாக பேசிய பாஜ கவுன்சிலர் சஸ்பெண்ட்

கடலூர்: கடலூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கினார். அப்போது பாஜ கவுன்சிலர் சக்திவேல் திடீரென திருட்டு வழக்கு ஒன்று தொடர்பாக விளக்கம் அளித்து இதற்கு காரணமானவர்கள் என சிலரை குறிப்பிட்டு அவதூறாக பேசினார். இதையடுத்து அவதூறாக பேசியதற்காக அவரை 2 கூட்டத்துக்கு சஸ்பெண்ட் செய்து மேயர் சுந்தரி ராஜா உத்தரவிட்டார்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்