பாஜக மேலவை உறுப்பினர் சி.பி.யோகேஸ்வர் தனது பதவியை ராஜினாமா செய்தார்!

கர்நாடக: கர்நாடக மாநில பாஜக மேலவை உறுப்பினர் சி.பி.யோகேஸ்வர் தனது பதவியை ராஜினாமா செய்தார். சன்னபட்னா தொகுதியில் பாஜக மேலவை உறுப்பினர் சி.பி.யோகேஸ்வர் கூட்டணி சார்பில் போட்டியிட விருப்பம். சன்னபட்னா தொகுதியில் போட்டியிட பாஜக நிர்வாகி சி.பி.யோகேஸ்வருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தகவல். நாளை அல்லது நாளை மறுநாள் சி.பி.யோகேஸ்வர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்