பாஜக கூட்டணியில் நம்பிக்கை தரும் கட்சியாக த.மா.கா. செயல்படும் : ஜி.கே.வாசன்

டெல்லி : தமிழ்நாட்டில் முதல் கட்சியாக பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தது தமிழ் மாநில காங்கிரஸ். அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில், “பல்லடத்தில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன். பாஜக கூட்டணியில் நம்பிக்கை தரும் கட்சியாக த.மா.கா. செயல்படும்.நாடாளுமன்ற தேர்தலில் சைக்கிள் சின்னத்திலேயே போட்டியிட விரும்புகிறோம். த.மா.கா.வுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது